Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

துப்புரவுத் தொழிலில் துடிப்புமிக்க இந்திய இளையர்கள் (காணொளி)

துப்புரவுத் தொழிலை நிர்வகிப்பது எளிதல்ல. 

வாசிப்புநேரம் -

துப்புரவுத் தொழிலை நிர்வகிப்பது எளிதல்ல.

அதில் சிறந்துவிளங்க, தொழிலில் பல ஆண்டு அனுபவம் தேவை.

ஆனால் இப்போது அந்தத் தொழிலில் இந்திய இளையர்கள் பலர் துடிப்புடன் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

உலகமே கிருமியின் பிடியில் உள்ள நிலையில் துப்புரவுத் தொழிலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தியுள்ளனர் சிலர்.

ஏன் இந்தத் தொழில்? என்ன காரணம் ? ஆராய்ந்தது எதிரொலிக் குழு (காணொளி).



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்