Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

நீர்த்தேக்கங்களில் சூரியசக்தியை உற்பத்தி செய்வது எப்படி?

சிங்கப்பூரில் அதிக அளவில் சூரியசக்தியை உற்பத்தி செய்வதற்கு நிலப் பற்றாக்குறை ஒரு சவாலாக உள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் அதிக அளவில் சூரியசக்தியை உற்பத்தி செய்வதற்கு நிலப் பற்றாக்குறை ஒரு சவாலாக உள்ளது.

ஆனால் நீர்த்தேக்கங்கள் இதற்குத் தீர்வாக விளங்குகின்றன.

தண்ணீரில் மிதக்கக்கூடிய, உலகின் ஆகப்பெரிய சூரியசக்தித் தகடுக் கட்டமைப்பு தெங்கா நீர்த்தேக்கத்தில் பொருத்தப்படவுள்ளது.

அதை வடிவமைத்துச் செயல்படுத்த நிறுவனங்களின் திட்டங்களைப் பொதுப் பயனீட்டுக் கழகம் நாடுகிறது. அத்திட்டங்களைப் பற்றி மேலும் கண்டறிந்துவந்தது எதிரொலி.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்