Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

வியாபாரத்தை மின்னிலக்க முறைக்கு மாற்றியதால் பலன்கள் அதிகரித்துள்ளன

மின்னிலக்க முறைக்கு தங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்துள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதன் பலனை நன்கு உணர்வதாகப் பகிர்ந்து கொண்டனர்.

வாசிப்புநேரம் -

மின்னிலக்க முறைக்கு தங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்துள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதன் பலனை நன்கு உணர்வதாகப் பகிர்ந்து கொண்டனர்.

மளிகைப் பொருள்கள், உணவு வகைகள், பழங்கள், மருந்துகள் போன்ற  அத்தியாவசியத் தேவைக்கான அனைத்தையும் பெரும்பாலான மக்கள் தற்போது மின்னிலக்க முறையில் வாங்க முன்வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

மேலும் தகவல்களை அறிந்து வந்தது எதிரொலி....


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்