Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

உணவங்காடியில் சாப்பிட்ட பிறகு தட்டைக் கொண்டுபோய் வைக்கும் பழக்கம் - துப்புரவுத் துறைக்குச் சவால்கள் இருந்தாலும் வாய்ப்புகளையும் தந்துள்ளது (காணொளி)

உணவங்காடியில் சாப்பிட்ட பிறகு தட்டைத் திருப்பிக் கொடுக்கும் பழக்கம் துப்புரவுத்துறைக்குச் சவாலாக இருந்தாலும் வாய்ப்புகளையும் தந்துள்ளதாகத் துப்புரவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -

உணவங்காடியில் சாப்பிட்ட பிறகு தட்டைத் திருப்பிக் கொடுக்கும் பழக்கம் துப்புரவுத்துறைக்குச் சவாலாக இருந்தாலும் வாய்ப்புகளையும் தந்துள்ளதாகத் துப்புரவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

COVID-19 போன்ற காலங்களில் துப்புரவு ஊழியர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைக் காட்டியுள்ளதாக நிறுவனங்கள் கூறின.

வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட தட்டை உரிய இடத்தில் வைப்பதால் ஊழியர்கள் அவர்களின் வேலை போய்விடுமோ என்று அஞ்சத் தேவையில்லை என்றும் துப்புரவுத் தொழிலில் பல வாய்ப்புகள் இப்போது உருவாகியுள்ளதாகவும் 'எதிரொலி' குழுவிடம் துப்புரவு நிறுவனம் பகிர்ந்து கொண்டது.

மேல் விவரங்கள் காணொளியில்.... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்