Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

அறிமுகம் இல்லாதவர்களுக்கும் நோன்புக் கஞ்சி சமைத்துத் தரும் அன்புள்ளங்கள்

நோன்பு மாதத்தில் சிங்கப்பூரில் பெரும்பாலோர் எதிர்பார்க்கும் இன்னோர் அம்சம் நோன்புக் கஞ்சி. 

வாசிப்புநேரம் -

நோன்பு மாதத்தில் சிங்கப்பூரில் பெரும்பாலோர் எதிர்பார்க்கும் இன்னோர் அம்சம் நோன்புக் கஞ்சி.

எந்தச் சமயத்தைச் சேர்ந்தவரானாலும் பள்ளிவாசல்களுக்குச் சென்று நோன்புக் கஞ்சியைப் பெறலாம்.

இந்த ஆண்டு பள்ளிவாசல்கள் கிருமிப்பரவல் காரணமாக மூடப்பட்டிருப்பதால் நோன்புக் கஞ்சி கிடைக்காமல் போகலாம் என்று பலர் கவலைப்பட்டனர்.

ஆனால் சில அன்புள்ளங்கள் முன்வந்து அறிமுகமில்லாதவர்களுக்கும் சேர்த்து அந்தச் சிறப்பு உணவைச் சமைத்துக்கொடுத்தனர்.

அதைப்பற்றிய மேல் விவங்களைத் தருகிறது எதிரொலி...


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்