வீடா? அலுவலகமா?...ஊழியர்கள் எங்கு வேலைசெய்ய விரும்புகின்றனர்?
நம்மில் பலர் சுமார் 8 மாத காலம் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தோம்.
வாசிப்புநேரம் -
நம்மில் பலர் சுமார் 8 மாத காலம் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தோம்.
கிருமிப்பரவல் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்ததால் அதிகமானோர் இப்போது அலுவலகத்துக்குத் திரும்பியுள்ளனர்.
வீட்டை அலுவலகமாகப் பார்த்துப் பழகிவிட்டோம். இப்போது பலர் மீண்டும் வேலையிடத்துக்குச் செல்லவேண்டும்.. இதை எத்தனை பேர் மனதார ஏற்றுக்கொள்கின்றனர்?கண்டறிந்தது 'எதிரொலி'...