Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

வீடா? அலுவலகமா?...ஊழியர்கள் எங்கு வேலைசெய்ய விரும்புகின்றனர்?

நம்மில் பலர் சுமார் 8 மாத காலம் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தோம்.

வாசிப்புநேரம் -

நம்மில் பலர் சுமார் 8 மாத காலம் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தோம்.

கிருமிப்பரவல் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்ததால் அதிகமானோர் இப்போது அலுவலகத்துக்குத் திரும்பியுள்ளனர்.

வீட்டை அலுவலகமாகப் பார்த்துப் பழகிவிட்டோம். இப்போது பலர் மீண்டும் வேலையிடத்துக்குச் செல்லவேண்டும்.. இதை எத்தனை பேர் மனதார ஏற்றுக்கொள்கின்றனர்?கண்டறிந்தது 'எதிரொலி'...



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்