Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

இந்தியர்கள் அதிகமாக மது அருந்துவதற்குக் காரணம் என்ன?

ஆசியாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ள நாடுகளில் ஒன்று சிங்கப்பூர்.

வாசிப்புநேரம் -

ஆசியாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ள நாடுகளில் ஒன்று சிங்கப்பூர்.

இருப்பினும் குறுகிய காலத்தில் அதிகமாக மது அருந்துவோரின் எண்ணிக்கை இங்கு அதிகரித்து வந்திருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.

18 முதல் 34 வயதினரிடையே மதுப்பழக்கம் இங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது மனநலக் கழகத்தின் ஓர் ஆய்வு. மதுப்பழக்கம் இந்தியர்களிடையே அதிகமாகக் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. என்ன காரணம்? ஆராய்கிறது எதிரொலி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்