நீடித்து நிலைத்திருக்கும் வாழ்க்கைமுறை...அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு நடப்புக்குவரும்?
பசுமைத் திட்டத்தின் இரண்டாம் அம்சம் நீடித்து நிலைத்திருக்கும் வாழ்க்கைமுறை.
பசுமைத் திட்டத்தின் இரண்டாம் அம்சம் நீடித்து நிலைத்திருக்கும் வாழ்க்கைமுறை.
பள்ளிகளில் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது,
கழிவுகளின் அளவைக் குறைப்பது, பொதுப்போக்குவரத்துப் பயன்பாட்டை 11% அதிகரிப்பது,
கூடுதல் சைக்கிள் பாதைகளை அமைப்பது, தண்ணீரை அளவோடு பயன்படுத்த ஊக்குவிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும்.
அவற்றின் தாக்கத்தை 'எதிரொலி'யுடன் பகிர்ந்துகொள்கிறார் நீடித்த நிலைத்தன்மை ஆலோசகர் நாகராஜன் சதீஷ்குமார்.