Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பொது இடங்களில் மக்கள் தொட்டுச்செல்லக்கூடிய பொருள்களில் எத்தனை ஆபத்தான நுண்ணுயிர்கள் உள்ளன?

சிங்கப்பூர் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில், ஆபத்தான நுண்ணுயிர்கள் சில இடங்களில் படிந்திருக்கும். அதனை மக்கள் தொடவும் செய்யலாம். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில், ஆபத்தான நுண்ணுயிர்கள் சில இடங்களில் படிந்திருக்கும். அதனை மக்கள் தொடவும் செய்யலாம்.

மின்தூக்கிப் பொத்தான்கள், பொருள்களை வைக்கப் பயன்படுத்தும் தள்ளுவண்டி, சவுக்காரப் பெட்டிகள், மின்படிகளின் கைப்பிடிகள், ரயில் கைப்பிடிகள், உணவு பரிமாறப்படும் தட்டுகள் ஆகியவற்றை மக்கள் அதிகம் தொட்டுச்செல்லக்கூடியவை.

அவற்றில் எத்தனை ஆபத்தான நுண்ணுயிர்கள் உள்ளன? கண்டறிந்து வந்தது எதிரொலி.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்