எப்படிக் கை கழுவுவது என்று மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களா?
நாம் அதிகம் தொடும் பொருள்கள் பல நேரங்களில், நுண்ணியிர்கள் அதிக அளவில் குடியிருக்கும் இடங்களாகவும் இருக்கின்றன.
நாம் அதிகம் தொடும் பொருள்கள் பல நேரங்களில், நுண்ணியிர்கள் அதிக அளவில் குடியிருக்கும் இடங்களாகவும் இருக்கின்றன.
சில வேளைகளில் அவை ஆபத்தானவைகூட. அந்தக் காரணத்தால்தான், கைகளைச் சுத்தமாகக் கழுவவேண்டும் என்று கூறப்படுகிறது.
கையைச் சரியாகக் கழுவுவது எப்படி? பொதுமக்கள் எத்தனை முறை கைகளைக் கழுவுகின்றனர்? போன்ற விவரங்களை அறிந்து வந்தது எதிரொலி.