COVID-19: இணையம்வழி விற்பனையாகும் மளிகைப் பொருள்களின் அளவு பன்மடங்கு அதிகரித்துள்ளது
சிங்கப்பூரில் இந்தக் காலக்கட்டத்தில் இணையம்வழி விற்பனையாகும் மளிகைப் பொருள்களின் அளவு பன்மடங்கு அதிகரித்துள்ளதாக நிறுவனங்கள் கூறுகின்றன.
சிங்கப்பூரில் இந்தக் காலக்கட்டத்தில் இணையம்வழி விற்பனையாகும் மளிகைப் பொருள்களின் அளவு பன்மடங்கு அதிகரித்துள்ளதாக நிறுவனங்கள் கூறுகின்றன.
சில நிறுவனங்களில், ஒரு வாரத்திற்கான சராசரி விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் சில நிறுவனங்களில், வழக்கமாகச் சீனப் புத்தாண்டின்போது காணப்படும் விற்பனையைக் காட்டிலும் கூடுதலான பொருள்கள் இப்போது வாங்கப்படுகின்றன.
மேல்விவரங்களைத் தருகிறது எதிரொலியின் காணொளி...