'வீட்டில் உள்ள பெரியவர்களுக்காக, சந்தைக்குச் சென்று பொருள்கள் வாங்குவது வித்தியாசமான அனுபவம்'
கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் நடப்பிற்கு வந்தபிறகு, மூத்தோர் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் நடப்பிற்கு வந்தபிறகு, மூத்தோர் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், மூத்தோர் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனால், தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்க வீட்டில் உள்ள இளையர்களை நாடினர் அவர்கள்.
பெரியவர்களுக்காக, சந்தைக்குச் சென்று பொருள்கள் வாங்குவது எப்படி ஒரு வித்தியாசமான அனுபவம் என்பதை எதிரொலிக் குழுவிடம் பகிர்ந்து கொள்ளும் சிலர்...