நோய்த்தொற்றுக் காலத்தில் மாணவர்கள், இளையர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?
கிருமித்தொற்றுச் சூழலில், மாணவர்களின் மனநலத்திலும் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கிருமித்தொற்றுச் சூழலில், மாணவர்களின் மனநலத்திலும் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் வயது குறைந்தவர்கள் .. பெரும்பாலும் பெற்றோரின் அரவணைப்பில் இருப்பவர்கள்.. பள்ளி நண்பர்கள்தான் அவர்களின் உலகம்..அவர்களுக்கு மனவுளைச்சல் ஏற்படுவது ஆச்சரியம்தான்.
மற்றொரு புறம் இளையர்கள்.. படிப்பை முடித்தபின் முதல் வேலை அனுபவமே பலருக்கு வீட்டில்தான் என்று அமைந்துவிட்டது.
தங்கள் மனநிலையைப் பற்றி 'எதிரொலி'யுடன் கூறினர் சிலர்.