2020 ஒரு பார்வை: காட்டுத் தீ போலப் பரவிய கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்தது எப்படி?
உலகெங்கும், கிருமித்தொற்றுச் சம்பவங்கள் காட்டுத் தீ போல் பரவின.
வாசிப்புநேரம் -
உலகெங்கும், கிருமித்தொற்றுச் சம்பவங்கள் காட்டுத் தீ போல் பரவின.
சிங்கப்பூரிலும் கிட்டத்தட்ட அதே நிலை..
அதிகரித்து வந்த கிருமிப்பரவலை, பல்வேறு விதமான பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்திக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது சிங்கப்பூர்.
சமார் ஓராண்டுக் காலத்தில், இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை மீள்பார்வையிடுகிறது ‘எதிரொலி’.