Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

COVID-19: 80% சில்லறை விற்பனைக் கடைகளுக்கு நிதிநெருக்கடி ஏற்படலாம்

பிரபலமான நிறுவனங்கள்கூட இந்த வருடம் தொடங்குவதற்கு முன்பே சந்தையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தன.

வாசிப்புநேரம் -

பிரபலமான நிறுவனங்கள்கூட இந்த வருடம் தொடங்குவதற்கு முன்பே சந்தையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தன.

அத்தியாவசியச் சேவைகளை வழங்காத அனைத்துக் கடைகளும் இரு மாதங்களுக்கு மூடப்படுவதால் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு சில்லறை விற்பனைக் கடைகளுக்கு நிதிநெருக்கடி ஏற்படும் சாத்தியம் உள்ளது.

என்ன காரணம் ? அறிந்து வந்தது எதிரொலிக் குழு....  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்