Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

திரும்பிப் பார்ப்போமா: இருநூறாம் ஆண்டு நிறைவு - மக்களைக் கவர்ந்த நிகழ்ச்சிகள் யாவை?

1819ஆம் ஆண்டு ஸ்டாம்ஃபர்ட் ராபிள்ஸ் (Stamford Raffles) சிங்கப்பூர் வந்தடைந்தார்.

வாசிப்புநேரம் -

1819ஆம் ஆண்டு ஸ்டாம்ஃபர்ட் ராபிள்ஸ் (Stamford Raffles) சிங்கப்பூர் வந்தடைந்தார்.

நவீன, முன்னோக்கிய, பல கலாசார சிங்கப்பூரின் தொடக்கத்தை அது குறிப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரின் வளர்ச்சிப் பாதையில் பல சவால்கள். நாட்டின் மேம்பாட்டுக்கு உழைத்தவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

சிங்கப்பூரின் கடந்த காலத்தையும், அது தந்த பாடங்களையும் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அந்த நோக்கில் சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு முழுவதும் நடைபெற்றன. அதில் மக்களைக் கவர்ந்த நிகழ்ச்சிகள் யாவை? அறிந்து வந்தது எதிரொலி.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்