அதிகரித்து வரும் இணைய மோசடிகள்.... சிங்கப்பூரின் தற்போதைய நிலை?
பதற்றம், பயம், அவசரம்... இவற்றால் பலரும் தெரியாமல் இணையத்தில் குற்றச்செயல்களுக்கு ஆளாகின்றனர். ஆனால் நேரடியாக பாதிக்கப்பட்ட பிறகே அது பற்றிப் பலருக்கும் தெரியவருகிறது.
பதற்றம், பயம், அவசரம்... இவற்றால் பலரும் தெரியாமல் இணையத்தில் குற்றச்செயல்களுக்கு ஆளாகின்றனர். ஆனால் நேரடியாக பாதிக்கப்பட்ட பிறகே அது பற்றிப் பலருக்கும் தெரியவருகிறது.
சிங்கப்பூரில் குற்றச்சம்பவங்களின், குறிப்பாக மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
இணைய மோசடிச் சம்பவங்கள் பல வகை...
கிட்டத்தட்ட 24 விதமான இணைய மோசடிச் சம்பவங்கள் சிங்கப்பூரில் இடம்பெறுகின்றன.
அவற்றில் ஆக அதிகமாக இடம்பெறும் இணைய மோசடி வகைகள்:
- மின் வர்த்தக மோசடி
- சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடி
- கடன் மோசடி
- வங்கி மோசடி
- முதலீட்டு மோசடி