திரும்பிப் பார்ப்போமா: சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் இவ்வாண்டு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
இந்த ஆண்டு தேசிய தினக் கூட்ட உரையில் சிங்கப்பூர் சந்திக்கும் சவால்கள், அதைக் கையாள்வதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்புகள் ஆகியவை குறித்து முக்கியமாகப் பேசப்பட்டது.
இந்த ஆண்டு தேசிய தினக் கூட்ட உரையில் சிங்கப்பூர் சந்திக்கும் சவால்கள், அதைக் கையாள்வதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்புகள் ஆகியவை குறித்து முக்கியமாகப் பேசப்பட்டது.
அடுத்த நூற்றாண்டுக்கு சிங்கப்பூரைத் தயார்ப்படுத்த, அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அறிவிக்கப்பட்டது .
அதனைப் பற்றி மேலும் கண்டறிந்து வந்தது எதிரொலி.