Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பெரிய திருமண மண்டபங்கள் வாடிக்கையாளர்களை எப்படி ஈர்க்கின்றன ? (காணொளி)

முன்பெல்லாம் ஒரு திருமணத்தில் சுமார் 200லிருந்து 1000 பேர்வரை கலந்துகொள்வார்கள். கோலாகலமாக இருக்கும். 

வாசிப்புநேரம் -

முன்பெல்லாம் ஒரு திருமணத்தில் சுமார் 200லிருந்து 1000 பேர்வரை கலந்துகொள்வார்கள். கோலாகலமாக இருக்கும்.

தற்போது COVID-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மண்டபங்களில் 50 பேருக்கு மேல் கூட முடியாது.

இந்தச் சூழலில் 2,000 பேர் வரை அமரக்கூடிய வசதி கொண்ட பெரிய திருமண மண்டபங்கள் திருமணங்ளை நடத்த எப்படித் தயாராகின்றன....செலவுகளை எப்படிக் குறைக்கின்றன... அறிந்து வந்தது எதிரொலி....
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்