பெரிய திருமண மண்டபங்கள் வாடிக்கையாளர்களை எப்படி ஈர்க்கின்றன ? (காணொளி)
முன்பெல்லாம் ஒரு திருமணத்தில் சுமார் 200லிருந்து 1000 பேர்வரை கலந்துகொள்வார்கள். கோலாகலமாக இருக்கும்.
முன்பெல்லாம் ஒரு திருமணத்தில் சுமார் 200லிருந்து 1000 பேர்வரை கலந்துகொள்வார்கள். கோலாகலமாக இருக்கும்.
தற்போது COVID-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மண்டபங்களில் 50 பேருக்கு மேல் கூட முடியாது.
இந்தச் சூழலில் 2,000 பேர் வரை அமரக்கூடிய வசதி கொண்ட பெரிய திருமண மண்டபங்கள் திருமணங்ளை நடத்த எப்படித் தயாராகின்றன....செலவுகளை எப்படிக் குறைக்கின்றன... அறிந்து வந்தது எதிரொலி....