முன்னாள் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் சிலருடைய கதைகள்...
சிங்கப்பூரில் குண்டர் கும்பல்களில் இளம் வயதில் சேர்ந்த சிலர் பின்னர் அவற்றிலிருந்து விலகவும் முடிவெடுப்பதுண்டு.
சிங்கப்பூரில் குண்டர் கும்பல்களில் இளம் வயதில் சேர்ந்த சிலர் பின்னர் அவற்றிலிருந்து விலகவும் முடிவெடுப்பதுண்டு.
வாழ்வில் புதுப்பாதையைத் தேர்வுசெய்த சிலர், தற்போது பல்வேறு வழிகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
அவர்கள் குண்டர் கும்பலில் சேர்ந்ததற்கு என்ன காரணம்? பிறகு எப்படி அதிலிருந்து வெளியேற முடிவு எடுத்தனர்?
முன்னாள் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் சிலர், தங்களுடைய கதைகளை 'எதிரொலி'-யில் பகிர்ந்து கொண்டனர்.