Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சிங்கப்பூரில் தமிழர் அடையாளத்தை நிலைநாட்ட உதவிய சமூகத் தலைவர்

சிங்கப்பூரில் ஆரம்பகாலத்தில் அமைக்கப்பட்ட தமிழ்ச் சங்கங்களில் ஒன்று தமிழர் சீர்திருத்தச் சங்கம்.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் ஆரம்பகாலத்தில் அமைக்கப்பட்ட தமிழ்ச் சங்கங்களில் ஒன்று தமிழர் சீர்திருத்தச் சங்கம்.

1930ஆம் ஆண்டில் தொடங்கி, முற்போக்கான தமிழர் அடையாளத்தை உருவாக்கியது.

தமிழர் சீர்திருத்தச் சங்கம் உட்பட, பல தமிழ் இயக்கங்களை வழிநடத்தியவர் சமூகத் தலைவர், திரு கோ. சாரங்கபாணி.

அவரைப் பற்றி மேலும் அறிந்து வந்தது எதிரொலி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்