Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

செடிகள் வளர்க்க அண்டை வீட்டுக்காரர்களின் ஆதரவு மிக முக்கியம் - தோட்டக்கலை ஆர்வலர் (காணொளி)

செடிகள் வளர்க்க அண்டை வீட்டுக்காரர்களின் ஆதரவு மிக முக்கியம் - தோட்டக்கலை ஆர்வலர் (காணொளி)

வாசிப்புநேரம் -

வீடுகளுக்கு வெளியே செடிகள் வளர்க்கும் போது அண்டை வீட்டுக்காரர்களின் ஆதரவு மிக முக்கியம் என்கிறார் தோட்டக்கலையில் ஆர்வம் கொண்ட திரு. தமிழ் செல்வன்.

தமக்குக் கிடைத்த அண்டை வீட்டுக்காரர்கள் நல்ல ஒத்துழைப்புத் தருவதாகவும், அவர்கள் தரும் ஊக்கத்தால் தோட்டக்கலையின் மீது காதல் அதிகரிப்பதாகவும் அவர் கூறினர்.

தமிழ் செல்வனின் தோட்டக்கலைப் பயணத்தைப் பற்றி எதிரொலிக் குழுவினர் அறிந்து வந்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்