COVID-19: நிறுவனங்கள் இணையம் மூலம் மக்களுடன் இணைந்திருக்கும் போக்கு எதிர்காலத்திலும் நீடிக்குமா?
நிறுவனங்கள் இணையம் மூலம் மக்களுடன் இணைந்திருக்கும் போக்கு எதிர்காலத்திலும் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது
வாசிப்புநேரம் -
நிறுவனங்கள் இணையம் மூலம் மக்களுடன் இணைந்திருக்கும் போக்கு எதிர்காலத்திலும் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வேறு வழியில்லை என்பதால் பலர் இப்போது இணையத்தை நாடுகின்றனர்.
வழக்கநிலை திரும்பியதும் இது தொடருமா?
அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள
பயனீட்டுச் சந்தைக் கவனிப்பாளர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியது எதிரொலி....