Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

கூட்டுக் குடும்ப வாழ்க்கை-இன்றைய சூழலில் எப்படி?

கூட்டுக் குடும்ப வாழ்க்கையைத் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றும் பழக்கம் இப்போதும் இருக்கிறது.

வாசிப்புநேரம் -

கூட்டுக் குடும்ப வாழ்க்கையைத் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றும் பழக்கம் இப்போதும் இருக்கிறது.

அதுபோன்ற சூழலில் வளர்பவர்கள், திருமணத்திற்குப் பிறகு கூட்டுக் குடும்பமாகவே வாழ ஆசைப்படுகின்றனர்.

குடும்பத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பொறுப்புகளும் அதிகரிக்கவே செய்யும்.

வீட்டுச் செலவுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். உறவுகளுக்கிடையே, ஏதேனும் மனக்கசப்பு ஏற்பட்டால் அதைச் சமாளிக்கவேண்டும்.

இன்றைய சூழலில், கூட்டுக் குடும்பங்கள் இதை எப்படிக் கையாள்கின்றன?

கண்டறிந்தது 'எதிரொலி'. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்