Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

30% பணிப்பெண்கள் மட்டுமே ஒப்பந்தத்தின்படி வேலை செய்கின்றனர் - ஏன்?

பணிப்பெண்களில் மூவரில் ஒருவர் மட்டுமே ஒப்பந்தத்தின்படி ஒரு வீட்டில் ஈராண்டிற்கு வேலை செய்கிறார்.

வாசிப்புநேரம் -

பணிப்பெண்களில் மூவரில் ஒருவர் மட்டுமே ஒப்பந்தத்தின்படி ஒரு வீட்டில் ஈராண்டிற்கு வேலை செய்கிறார்.

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 250 முதலாளிகள் ஒரே ஆண்டில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட பணிப்பெண்களை மாற்றியதாக மனிதவள அமைச்சு கூறுகிறது.

அதற்குக் காரணம் என்ன?

கூறுகிறது எதிரொலி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்