Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

எல்லோருக்கும் வாய்ப்புகள் உள்ளது எல்லோருக்கும் முன்னேற வழி அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் சண்முகம் (காணொளி)

எல்லோருக்கும் வாய்ப்புகள் உள்ளது எல்லோருக்கும் முன்னேற வழி அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் சண்முகம் (காணொளி)

வாசிப்புநேரம் -

இன, சமய நல்லிணக்கப் பிரச்சினைகள் எல்லா நாடுகளிலும் உள்ளது; சிங்கப்பூரில் அது குறைவாகவே உள்ளது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

இன, சமய நல்லிணக்கம் தொடர்பாக 'எதிரொலி' க்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அமைச்சர் சண்முகம் அவ்வாறு சொன்னார்.

பள்ளி, வேலை என சிங்கப்பூரில் எல்லோருக்கும் வாய்ப்புகள் உள்ளது.... எல்லோருக்கும் முன்னேற வழி அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேல் விவரங்கள் காணொளியில்...  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்