2020 ஒரு பார்வை: மாறுபட்ட பாணியில் முன்னிலை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த தேசிய தினக் கொண்டாட்டம்
தேசிய தினம் ...ஒரே இடத்தில், ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடிக் கொண்டாடும் உற்சாகமே தனி. சிங்கப்பூரின் 55-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், வித்தியாசமாக அமைந்தது.
தேசிய தினம் ...ஒரே இடத்தில், ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடிக் கொண்டாடும் உற்சாகமே தனி. சிங்கப்பூரின் 55-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், வித்தியாசமாக அமைந்தது.
வழக்கமாகப் பாடாங் திடல் அல்லது மரினா பே மிதக்கும் மேடையில் தேசிய தின அணிவகுப்பு நடைபெறும்.
இந்த ஆண்டு, பல அம்சங்கள் குடியிருப்புப் பேட்டைகளுக்கே வந்தன.
COVID-19 நோய்ப்பரவலை முன்னிலையில் நின்று எதிர்த்துப் போராடிய முன்னிலை ஊழியர்களுக்கும் தனிநபர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாக அது அமைந்தது.
அந்த நிகழ்ச்சிகளை, மீள்பார்வையிடுகிறது 'எதிரொலி'.