Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

2020 ஒரு பார்வை: மாறுபட்ட பாணியில் முன்னிலை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த தேசிய தினக் கொண்டாட்டம்

தேசிய தினம் ...ஒரே இடத்தில், ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடிக் கொண்டாடும் உற்சாகமே தனி. சிங்கப்பூரின் 55-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், வித்தியாசமாக அமைந்தது.

வாசிப்புநேரம் -

தேசிய தினம் ...ஒரே இடத்தில், ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடிக் கொண்டாடும் உற்சாகமே தனி. சிங்கப்பூரின் 55-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், வித்தியாசமாக அமைந்தது.

வழக்கமாகப் பாடாங் திடல் அல்லது மரினா பே மிதக்கும் மேடையில் தேசிய தின அணிவகுப்பு நடைபெறும்.

இந்த ஆண்டு, பல அம்சங்கள் குடியிருப்புப் பேட்டைகளுக்கே வந்தன.

COVID-19 நோய்ப்பரவலை முன்னிலையில் நின்று எதிர்த்துப் போராடிய முன்னிலை ஊழியர்களுக்கும் தனிநபர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாக அது அமைந்தது.

அந்த நிகழ்ச்சிகளை, மீள்பார்வையிடுகிறது 'எதிரொலி'.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்