தன்னலம் பாராது இரவுபகல் உழைத்த பாதுகாப்பு அதிகாரி
1970களில் சிங்கப்பூரைவிட்டு பிரிட்டிஷ் படைகள் முழுமையாக வெளியேறின.
வாசிப்புநேரம் -
1970களில் சிங்கப்பூரைவிட்டு பிரிட்டிஷ் படைகள் முழுமையாக வெளியேறின.
குடியரசின் தற்காப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதன் முக்கியத்துவம் அன்றிலிருந்து இன்றுவரை வலியுறுத்தப்பட்டுவருகிறது.
முக்கியமான தருணங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் தன்னலம் பாராது நாட்டின் நன்மைக்காக இரவுபகல் உழைத்தனர்.
அவ்வாறு பங்காற்றிய தளபதி KV-ஐச் சந்தித்து வந்தது 'எதிரொலி'.