Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தன்னலம் பாராது இரவுபகல் உழைத்த பாதுகாப்பு அதிகாரி

1970களில் சிங்கப்பூரைவிட்டு பிரிட்டிஷ் படைகள் முழுமையாக வெளியேறின.

வாசிப்புநேரம் -

1970களில் சிங்கப்பூரைவிட்டு பிரிட்டிஷ் படைகள் முழுமையாக வெளியேறின.

குடியரசின் தற்காப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதன் முக்கியத்துவம் அன்றிலிருந்து இன்றுவரை வலியுறுத்தப்பட்டுவருகிறது.

முக்கியமான தருணங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் தன்னலம் பாராது நாட்டின் நன்மைக்காக இரவுபகல் உழைத்தனர்.

அவ்வாறு பங்காற்றிய தளபதி KV-ஐச் சந்தித்து வந்தது 'எதிரொலி'.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்