2020 ஒரு மீள்பார்வை: முதல் கிருமித்தொற்றுச் சம்பவம் முதல் இப்போது வரையிலான மாற்றங்கள்
2020... எத்தனை ஆண்டுகள் இனி வந்தாலும் இந்த ஆண்டு யாருக்கும் மறக்காது.
வாசிப்புநேரம் -
2020... எத்தனை ஆண்டுகள் இனி வந்தாலும் இந்த ஆண்டு யாருக்கும் மறக்காது.
COVID-19 நோய்ப்பரவல்.
அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது.
சிங்கப்பூரின் முதல் கிருமித்தொற்றுச் சம்பவத்தை ஜனவரி 23-ஆம் தேதி சுகாதார அமைச்சு உறுதிசெய்தது.
அப்போதிலிருந்து இப்போதுவரை நோய்ப்பரவல் சூழல் எவ்வாறு மாற்றம் கண்டுள்ளது?
மீள்பார்வையிடுகிறது 'எதிரொலி'.