Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

'பெண்ணாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்...'

இருபது ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்கு இருந்த சூழலைப் போல் இன்றைய சூழல் இல்லை.

வாசிப்புநேரம் -

இருபது ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்கு இருந்த சூழலைப் போல் இன்றைய சூழல் இல்லை.

பெண்ணாக இருப்பதில் இக்காலத்துப் பெண்கள் பலரும் பெருமை கொள்கிறார்கள். அவர்களுக்கு உகந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

முன்னிலையில் நிற்கும் பெண்களைச் சந்திக்கும்போது அவர்களிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொள்ளலாம். சாதிக்கும் பெண்களைக் கண்டு மற்ற பெண்களும் ஊக்கமடைகின்றனர்.

பெண்களைக் கொண்டாடும் ஆண்டாக 2021ஆம் ஆண்டை சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

அதை முன்னிட்டு, சிலரிடம் பேசியது 'எதிரொலி'... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்