முன்னிலை ஊழியர்களின் தொடரும் கடின உழைப்பு... பொதுமக்களின் ஆதரவு
COVID-19 சூழலில் மருத்துவத் துறை, சுகாதாரப் பராமரிப்புத் துறையில் உள்ளவர்களின் பணி மிகவும் கடினமானது….
COVID-19 சூழலில் மருத்துவத் துறை, சுகாதாரப் பராமரிப்புத் துறையில் உள்ளவர்களின் பணி மிகவும் கடினமானது….
அவர்களது ஆழமான ஈடுபாடு இல்லாமல் நம்மால் இந்த காலக்கட்டத்தை எதிர்கொள்ள முடியாது.
அவர்கள் தங்கள் பணியைத் தொடர, சிங்கப்பூர்வாசிகள் பலர் வெவ்வேறு முறைகளில் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தும், ஊக்கமளித்தும் வருகின்றனர்.
மேலும் அறிந்து வந்தது எதிரொலி.