சிங்கப்பூரில் எந்த அளவு முழுதானிய உணவுவகைகளை உட்கொள்கிறோம்?
உணவே மருந்து. நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களின் தன்மையைப் பொறுத்து உடல்நலம் மேம்படலாம். சில நேரங்களில் சீர்கெடலாம்.
வாசிப்புநேரம் -
உணவே மருந்து. நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களின் தன்மையைப் பொறுத்து உடல்நலம் மேம்படலாம். சில நேரங்களில் சீர்கெடலாம்.
பொதுவாகப் பல உடல்நலப் பிரச்சினைகள் வராமல் இருக்க முழுதானிய உணவுவகைகள் உதவும் என்கின்றனர் சத்துணவு நிபுணர்கள். அதனைப் பற்றி மேலும் அறிந்துவந்தது எதிரொலி.