Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

இளையர்களின் தமிழ்மொழி வளத்தைச் சோதிக்கும் சவால்!

தாய்மொழியில் மட்டுமே பேசவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இளையர்கள் அதை எப்படிக் கையாள்வார்கள்?

வாசிப்புநேரம் -

தாய்மொழியில் மட்டுமே பேசவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இளையர்கள் அதை எப்படிக் கையாள்வார்கள்?

இதைத் தெரிந்துகொள்ளும் முயற்சியில் இறங்கினோம்!  

சமூக அளவில் தமிழ்ப் புழக்கம் மற்றும் இளையர்களின் கண்ணோட்டத்தையும் ஆராய்கிறது, இன்றிரவு 9.30 மணிக்கு வசந்தத்தில் ஒளியேறும் எதிரொலி நிகழ்ச்சி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்