இளையர்களின் தமிழ்மொழி வளத்தைச் சோதிக்கும் சவால்!
தாய்மொழியில் மட்டுமே பேசவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இளையர்கள் அதை எப்படிக் கையாள்வார்கள்?
வாசிப்புநேரம் -
தாய்மொழியில் மட்டுமே பேசவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இளையர்கள் அதை எப்படிக் கையாள்வார்கள்?
இதைத் தெரிந்துகொள்ளும் முயற்சியில் இறங்கினோம்!
சமூக அளவில் தமிழ்ப் புழக்கம் மற்றும் இளையர்களின் கண்ணோட்டத்தையும் ஆராய்கிறது, இன்றிரவு 9.30 மணிக்கு வசந்தத்தில் ஒளியேறும் எதிரொலி நிகழ்ச்சி.