Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தைப்பூசத் திருவிழாவில் ஏன் இசைக் கருவிகள் சில தடை செய்யப்படுகின்றன?

கடந்த சில ஆண்டுகளாக, தைப்பூசத் திருவிழாவில் இசைக் கருவிகளைப் பயன்படுத்துதல் தொடர்பாக பக்தர்களிடம் சலசலப்பு இருந்தது.

வாசிப்புநேரம் -

கடந்த சில ஆண்டுகளாக, தைப்பூசத் திருவிழாவில் இசைக் கருவிகளைப் பயன்படுத்துதல் தொடர்பாக பக்தர்களிடம் சலசலப்பு இருந்தது.

பாதயாத்திரை செல்லும் வழியில் இசை அவசியம் தேவை எனும் குரல் பலரிடையே எழுந்தது.

அதன் தொடர்பாக பக்தர்கள் தங்களது கருத்துகளைத் தைப்பூசத்தின் தொடர்பில் 2018இல் நடந்த கலந்துரையாடல்களில் பகிர்ந்துகொண்டனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்