Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

'வலி இருந்தாலும், நினைத்தால் முன்னேறமுடியும்' - நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இளையர்

முதல் வகை நீரிழிவு நோய் பொதுவாகச் சிறுவர்களிடமும் இளையர்களிடமும் அடையாளம் காணப்படுவதுண்டு.

வாசிப்புநேரம் -

முதல் வகை நீரிழிவு நோய் பொதுவாகச் சிறுவர்களிடமும் இளையர்களிடமும் அடையாளம் காணப்படுவதுண்டு.

அந்த வகை நோயால் பாதிக்கப்படுவோர் மீது ஏற்படும் தாக்கம் அதிகம்.

அந்த நோயுடன், சிறுவயதிலிருந்தே வாழ்வது எளிதான ஒன்றா?

6 வயதில், முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இளையர் ஒருவர் தமது பயணத்தை 'எதிரொலி'-யில் பகிர்ந்துகொண்டார்.

'வலி இருந்தாலும் நாம் நினைத்தால், நம்மால் முன்னேற முடியும்' என்று கூறுகிறார், அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்