ஈரச் சந்தைகளுக்கு மக்களை ஈர்க்க என்ன செய்யலாம்?
தேசியச் சுற்றுப்புற அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வொன்றில் சுமார் 39 விழுக்காட்டு மக்கள் கடந்த ஓராண்டில் ஈரச் சந்தைகளுக்குச் செல்லவில்லை என்ற தகவலை வெளியிட்டிருந்தது.
தேசியச் சுற்றுப்புற அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வொன்றில் சுமார் 39 விழுக்காட்டு மக்கள் கடந்த ஓராண்டில் ஈரச் சந்தைகளுக்குச் செல்லவில்லை என்ற தகவலை வெளியிட்டிருந்தது.
ஈரச் சந்தைகளுக்கு மக்களை ஈர்க்க என்ன செய்யலாம்?
மோல்மீன்-கேர்ன்ஹில் வட்டாரத்தின் அடித்தளத் தலைவர் திருவாட்டி விஜி ஜெகதீஷ் கூறுகிறார் எதிரொலியில்.