Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

இளம் தலைமுறையினர் உணவங்காடிக் கடைக்காரர்களாக முன்வரவேண்டும்'

இளம் தலைமுறையினர் உணவங்காடிக் கடைக்காரர்களாக முன்வரவேண்டும்'

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் மரபுடைமையை எடுத்துக்காட்டுகிறது உணவங்காடிக் கலாசாரம்.

UNESCO அமைப்பின் தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமைப் பட்டியலில் இடம்பிடிக்கும் அளவுக்கு அது பெருமைமிக்கது.

உணவங்காடி நிலையங்கள் காலப்போக்கில் மறைந்துவிடாமல் நீண்டகாலம் இருப்பதற்கு இளம் தலைமுறையினரை உணவங்காடிக் கடைக்காரர்களாக முன்வரவேண்டும் என்று கோருகின்றனர் சில கடைக்காரர்கள்.

மேலும் அறிந்தது 'எதிரொலி'.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்