நடிகை பிரியாமணிக்குத் திருமணம்
நடிகை பிரியாமணிக்குத் திருமணம் நடைபெற்றிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா ராஜுவுடன் அவரது திருமணம் நேற்று நடந்தேறியது.
நடிகை பிரியாமணிக்குத் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா
ராஜுவுடன் அவரது திருமணம் நேற்று நடந்தேறியது.
2004ஆம் ஆண்டில் பிரியாமணி "கண்களால் கைது செய்" திரைப்படத்தில் அறிமுகமானார்.
"பருத்தி வீரன்" படத்தின் வழி அவருக்கு இந்தியாவின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிட்டியது.
பிரியாமணிக்குத் தற்போது வயது 33.