Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மாயமான இந்திய ஆகாயப்படை விமானம்

இந்திய ஆகாயப்படையின் AN-32 ரக விமானம்,  போர்ட் பிளேரிலிருந்து சென்னையைநோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மறைந்தது. 

வாசிப்புநேரம் -
மாயமான இந்திய ஆகாயப்படை விமானம்

இந்திய ஆகாயப்படையின் AN-32 விமானம். (படம்: Reuters)

இந்திய ஆகாயப்படையின் AN-32 ரக விமானம், போர்ட் பிளேரிலிருந்து சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மறைந்தது.
விமானத்தில் 29 பேர் இருந்தனர்.

இன்று காலை சுமார் 9 மணிக்கு விமானம் போர்ட் பிளேரைவிட்டுச் சென்றது. அது வழக்கமான வாரந்தரப் பயணத்தில் ஈடுபட்டிருந்தது.

கடற்படை, ஆகாயப்படை, கடலோரக் காவல் படை ஆகியவை இணைந்து விரிவான தேடல் நடவடிக்கையை மேற்கொண்டன.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அந்த விமானம், இந்திய ஆகாயப்படையின் ஆக நம்பிக்கைக்குரிய விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்