நினைவில் நின்றது: 1991ஆம் ஆண்டு காரீயம் கலக்கப்படாத பெட்ரோல் சிங்கப்பூரில் அறிமுகம்
5 ஜனவரி 1991 காரீயம் கலக்கப்படாத பெட்ரோல் சிங்கப்பூரில் அறிமுகம்
5 ஜனவரி 1991
காரீயம் கலக்கப்படாத பெட்ரோல் சிங்கப்பூரில் அறிமுகம்
சிங்கப்பூரில் 4 பெட்ரோல் நிலையங்களில் இன்றைய தினம் 1991ஆம் ஆண்டு மாலை முதல் காரீயம் கலக்கப்படாத பெட்ரோல் விற்பனைக்கு வந்தது.
காரீயம் கலக்கப்பட்ட பெட்ரோலின் பயன்பாடு 1998ஆம் ஆண்டு முழுமையாக நிறுத்தப்பட்டது. வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயுவைக் கட்டுக்குள் வைப்பது அந்த நடவடிக்கையின் நோக்கம்.