நினைவில் நின்றது: சிங்கப்பூர்த் துறைமுகத்தில் வெடிப்புச் சம்பவம்
சிங்கப்பூர்த் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த Oceanic Pride கப்பலில் வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்தன.
6 ஜனவரி 1965
சிங்கப்பூர்த் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த Oceanic Pride கப்பலில் வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்தன.
சிறு படகில் வந்தோர் அவற்றைக் கப்பலின் கீழ்ப்பகுதியில் வைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.
சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை.
மறுநாளில் இருந்து இரவு 7.30 மணி முதல் காலை 5.30 மணி வரை சிறிய படகுகள் கடல் எல்லைப் பகுதிகளில் செயல்படுவதற்கு அப்போது தடை விதிக்கப்பட்டது.