Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உணவில் இருக்கும் இரசாயனம் பிள்ளைகளைப் பாதிக்கலாம்

உணவைத் தயார்படுத்த, பதப்படுத்த, அதில் வண்ணம் சேர்க்க பல இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வாசிப்புநேரம் -

உணவைத் தயார்படுத்த, பதப்படுத்த, அதில் வண்ணம் சேர்க்க பல இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அவை பிள்ளைகளுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று அமெரிக்கக் குழந்தை மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

உடற்பருமன், சுரப்பித் தடங்கல் ஆகிய உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆதாரங்கள் புலப்படுத்துகின்றன என்று அந்த அமைப்பு சொல்லிற்று.

பல ஆண்டு காலமாக, உணவுத் தயாரிப்பில் இரசாயனங்களைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வின் மூலம் அந்த இரசாயனங்கள் உடல்நலத்திற்கு நீண்டகால, கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரிய வந்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்