பாகம் 1 - வணக்கம்
இலங்கையைச் சேர்ந்த கம்பவாரிதி ஜெயராஜ் தமிழர்களின் வணக்கத்தின் முக்கியத்துவம் பற்றி இங்கு பேசுகிறார்.
இலங்கையைச் சேர்ந்த கம்பவாரிதி ஜெயராஜ் தமிழர்களின் வணக்கத்தின் முக்கியத்துவம் பற்றி இங்கு பேசுகிறார்.
தமிழ் மொழி விழாவை ஒட்டி ;இந்த சிறப்பு அங்கம் அரங்கேறுகிறது
திரு ஜெயராஜ் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஸ்ரீ ஐஸ்வர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.
திருக்குறள், கம்ப இராமாயணம் போன்ற மரபிலக்கியங்களில் கைத்தேர்ந்த அவர் அவற்றைப் பற்றி பல நாடுகளில் தொடர் சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார், வரும் வாரங்களில் அவர் பல்வேறு தலைப்புகளில் தமது சிந்தனைகளைப் பற்றி நம்முடன் பகிர்ந்தகொள்வார்.
அடுத்த வாரம் - " "