இரவில் விழித்திருப்பவர்கள் மனச் சோர்வுக்கு ஆளாகும் ஆபத்து அதிகம்
காலையில் சீக்கிரம் எழுந்திருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவர்கள் மனச் சோர்வுக்கு ஆளாகக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காலையில் சீக்கிரம் எழுந்திருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவர்கள் மனச் சோர்வுக்கு ஆளாகக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
32,740 பெண்களைக் கோண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அது நிரூபணமாகியுள்ளது.
மனச் சோர்வுக்கு ஆளாகாத பெண்கள் ஆய்வில் பங்கேற்றனர்.
ஆய்வின் 4 ஆண்டு காலக்கட்டத்தில், இரவில் நீண்ட நேரம் விழித்திருந்த பெண்கள் மனச் சோர்வுக்கு ஆளாயினர் என்பது ஆய்வில் தெரியவந்தது.