Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முடக்கத்தால் மறைந்து போன அலுவலக ஓசைகள் மீண்டும் உங்கள் செவிகளுக்கு...

COVID-19 சூழலால் ஏற்பட்டுள்ள முடக்கநிலையால் பல்வேறு நாடுகளில் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். அலுவலகங்களுக்குப் பலர் பல நாள்களுக்குத் திரும்பியிருக்க மாட்டார்கள்.

வாசிப்புநேரம் -

COVID-19 சூழலால் ஏற்பட்டுள்ள முடக்கநிலையால் பல்வேறு நாடுகளில் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். அலுவலகங்களுக்குப் பலர் பல நாள்களுக்குத் திரும்பியிருக்க மாட்டார்கள்.

அலுவலக ஓசைகளை ஞாபகப்படுத்தும் வகையில் சுவீடிஷ் நிறுவனம் 'The Sound of Colleagues' என்னும் இணையத்தளத்தை உருவாக்கியுள்ளது.

விசைப்பலகைகளில் தட்டச்சு செய்வது, சன்னல்களைத் திறப்பது, காப்பி தயாரிக்கும் இயந்திரம், மழைத் துளி ஆகியவற்றின் ஓசைகள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அலுவலக நினைவுகளை அலைமோதச் செய்யும் இவ்வொலிகள் மனத்திற்கு இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தக்கூடும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்