ஃபேஸ்புக்கில் போலி செய்தியா? புகார் செய்யுங்கள்!
போலியான செய்திகள் குறித்து புகார் கொடுப்பதற்கான வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
போலியான செய்திகள் குறித்து புகார் கொடுப்பதற்கான வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
போலியான செய்திகளைப் புகார்கொடுக்க விரும்புவோர், அந்தக் குறிப்பிட்ட செய்தித் தொகுப்பை 'க்ளிக்' செய்யலாம்.
தகவலைச் சோதிக்கும் அமைப்புகள், அதனை பொய்யான தகவல் என அடையாளம் கண்டால், அந்தக் குறிப்பிட்ட செய்தி சர்ச்சைக்குரியது எனக் காண்பிக்கப்படும்.
அதற்கான காரணம் கொண்ட கட்டுரையும் அதனுடன் இணைக்கப்படும்.