செவ்வாய்க் கோளில் தண்ணீர்
ஆய்வாளர்கள் செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருக்கக்கூடிய சாத்தியம் குறித்த முதல் ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வாளர்கள் செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருக்கக்கூடிய சாத்தியம் குறித்த முதல் ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு மேலும் அதிக அளவிலான தண்ணீரும் உயிரினம் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறும் இருப்பதாக நம்பப்படுகிறது.
இத்தாலிய ஆய்வுக் குழு 20 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஏரியைச் செவ்வாய்க் கோளில் கண்டுபிடித்தது. செவ்வாய்க் கோளின் பனிக்கட்டிப் பகுதியின் அடியில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.