ஒரு மணிநேரத்திற்குத் தடைபட்ட WhatsApp செயலியின் சேவை
WhatsApp செயலியின் சேவை நேற்று (டிசம்பர் 31) சுமார் ஒரு மணிநேரத்திற்குத் தடைபட்டிருந்தது. தற்போது அது வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
WhatsApp செயலியின் சேவை நேற்று (டிசம்பர் 31) சுமார் ஒரு மணிநேரத்திற்குத் தடைபட்டிருந்தது. தற்போது அது வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தடை ஏற்பட்டதற்கான காரணம் பற்றிய தகவல் இதுவரை இல்லை. இந்தியாவில் நள்ளிரவைக் கடந்த சில நிமிடங்களில் அதன் சேவை தடைபட்டது.
அங்கு 200 மில்லியன் பேர் WhatsApp செயலியைப் பயன்படுத்துகின்றனர்.