Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

நமக்கு எது சொந்தம்?

இளமைப் பருவத்தில் எண்ணற்ற கனவுகள் இருக்கும். எதை எதையோ சாதிக்கத் தோன்றும் . இயன்ற அளவு பணம் சம்பாதித்து இன்பமாக வாழவேண்டும் என்று ஆசை வரும். 

வாசிப்புநேரம் -

இளமைப் பருவத்தில் எண்ணற்ற கனவுகள் இருக்கும். எதை எதையோ சாதிக்கத் தோன்றும் . இயன்ற அளவு பணம் சம்பாதித்து இன்பமாக வாழவேண்டும் என்று ஆசை வரும்.
இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட சமூகம் ஒன்று இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் இருக்கிறது.
நேப்பாளம், சீனா, பூட்டான் ஆகிய 3 நாடுகளை எல்லையாகக் கொண்டது இந்தியாவின் சிக்கிம் மாநிலம்.
அழகிய மலைப் பிரதேசம்.
இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்த ஒன்று.

அன்புடன்
பவளகாந்தம் அழகர்சாமி
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்