Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாய லேபார் - புவன விஸ்தா நிலையங்களில் ரயில் சேவை வழக்க நிலையில்

முன்னதாக, ரயில் கோளாறு காரணமாக அந்த நிலையங்களுக்கு இடையே வழக்கத்தை விடக் கூடுதலாக அரை மணி நேரம் பயணம் செய்ய நேரலாம் என்று கூறப்பட்டிருந்தது. 

வாசிப்புநேரம் -
பாய லேபார் - புவன விஸ்தா நிலையங்களில் ரயில் சேவை வழக்க நிலையில்

(படம் : Poh S. Lim/Twitter)

பாய லேபார் - புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.

முன்னதாக, ரயில் கோளாறு காரணமாக அந்த நிலையங்களுக்கு இடையே வழக்கத்தை விடக் கூடுதலாக அரை மணி நேரம் பயணம் செய்ய நேரலாம் என்று கூறப்பட்டிருந்தது. 

பாய லேபார் - புவன விஸ்தா ரயில் நிலையங்களுக்கு இடையே காலை பத்தரை மணி வரை இலவசப் பேருந்துச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக SMRT தெரிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்